உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள கடைகளில், நேற்று போலீசார் குட்கா சோதனை மேற்கொண்டனர். பெட்டி கடை ஒன்றில், 3 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 3,000 ரூபாய்.இதையடுத்து, பெட்டி கடையின் உரிமையாளரான சாமிரெட்டிகண்டிகை தனசேகர், 45, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை