உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுத்திகரிப்பு குடிநீர் கருவி அரசு பள்ளிக்கு வழங்கல்

சுத்திகரிப்பு குடிநீர் கருவி அரசு பள்ளிக்கு வழங்கல்

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம் பென்னலுார்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 121 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு, மாணவர்களின் நலனுக்காக, 'அறம் செய்ய பழகு அறக்கட்டளை மற்றும் 'பி.எல்.எஸ்.,' நிறுவனம் சார்பில், சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை