உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

திருவள்ளூர்:பாரிவாக்கம் கிராமத்தில் வரும் 30ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், பாரிவாக்கம் கிராமத்தில் கலெக்டர் தலைமையிலான மக்கள் தொடர்பு முகாம் வரும்30ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது. முகாமில், அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையை கலெக்டரிடம் மனு அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி