மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் நுழைந்த மான்
24-Dec-2025
வட்டார கல்வி அலுவலகத்திற்கு விரைவில் கட்டடம்
24-Dec-2025
விவசாயிகள் கூட்டம் வரும் 30ல் நடக்கிறது
24-Dec-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா - விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி திருவண்ணாமலை மாவட்டம் அத்தியாந்தல் சிறுதானிய ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது.அத்தியாந்தல் ஆராய்ச்சி நிலைய தலைமை பேராசிரியர் வைத்தியலிங்கம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.இதில் திருவாலங்காடு வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
24-Dec-2025
24-Dec-2025
24-Dec-2025