உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுக்கூடமான நெற்களம்

மதுக்கூடமான நெற்களம்

வெள்ளேரிதாங்கல்:கடம்பத்துார் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் நெற்களம் இல்லாமல் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2021-22ம் ஆண்டு 7.21 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நெற்களம் அமைக்கப்பட்டது.தற்போது, இந்த நெற்களத்தை 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டனர். எனவே, நெற்களத்தை சீரமைத்து, சுற்றி வேலி அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ