உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் மேலாண்ட தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 58; டிராக்டர் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் பேரம்பாக்கம் வழியாக டிராக்டரில் சென்ற போது திடீரென கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தனர். அவர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை