உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்தில் இருவர் கைது

மணல் கடத்தில் இருவர் கைது

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர், பெரிஞ்சேரி பகுதிகளில், பென்னலுார்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த இரண்டு லாரிகளை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில், திருட்டு மணல் இருந்தது.இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார், லாரி ஓட்டுனர்களான எல்லம்பேட்டை ராஜேஷ், 35, வடகரை சுரேஷ், 40, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை