மேலும் செய்திகள்
வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி
04-Jul-2025
திருவாலங்காடு:ஆற்காடு குப்பத்தில் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் உயிரிழந்தன. திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 50; விவசாயி. இவர் தன் விவசாய நிலத்தில் பசு மற்றும் காளை மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை ஒரு பசு மற்றும் ஒரு காளை என, இரண்டு மாடுகளுக்கு தீவனம் வழங்கி விட்டு, வயல்வெளியில் கட்டிவிட்டு சென்றார். மாலை இடியுடன் கூடிய மழை பெய்தபோது மின்னல் தாக்கி இரண்டு மாடுகளும் உயிரிழந்தன.
04-Jul-2025