வாசகர்கள் கருத்துகள் ( 1 )
 தமிழ் நாட்டு அறிவாளி
     ஆக 30, 2025 11:00
  17 வயது சிறுமியை திருமணம் செய்ய கூடாது என தெரியாத மூடர் கூடமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கையில் எல்லாம் ரூ 20 க்கு குறையாமல் ஸ்மார்ட் போன்.
திருவாரூர்:திருவாரூர் அருகே, மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பூவரசன், 22. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 மாணவியான, 17 வயது சிறுமியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக., 1ம் தேதி, திருமணம் செய்தார். திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், பூவரசன் மீது, நேற்று முன்தினம் போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.
17 வயது சிறுமியை திருமணம் செய்ய கூடாது என தெரியாத மூடர் கூடமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கையில் எல்லாம் ரூ 20 க்கு குறையாமல் ஸ்மார்ட் போன்.