வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எப்பொழுது டிஜிட்டல் மயமாக்கி ஆதார் கார்டையும், பான் கார்டையும் லிங்க் கொடுக்க சொன்னார்களோ அப்பவே கோவிந்தா தான் நம் பணத்திற்கு. ஆதார் கார்டும், பான் கார்டும் உண்டாக்கியவனுக்கு தெரியாது எப்படி பணத்தை கொள்ளை அடிப்பது என்று.
விட்டுப்போன விஷயம்- அந்த 80 பேரின் மொபைல் போன்களையும் சுதா வாங்கி வைத்துள்ளார் அந்த 80 பேரின் கையெழுத்துகளையும் அவரே போட்டுள்ளார். இல்லையேல் இது எப்படி சாத்தியம்?
வங்கி அதிகாரிகள். டீ ஆத்தி..செய்தார்கள்? இனி. கடன் வழங்கும் கம்பெனிகள் நேரில் கண்டு சம்மதம் என்று சொன்னால் மட்டும் கடன் தர வேண்டும்
பெண் அதிகாரத்தின் இன்னொரு முகம் ..
மேலும் செய்திகள்
கடன் பெறும் தகுதியை இழந்த 30 லட்சம் பேர்
30-Mar-2025