மேலும் செய்திகள்
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
09-Aug-2024
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
30-Jul-2024
வந்தாச்சு சி.என்.ஜி., பஸ்... குறையும் புகை மாசு
03-Aug-2024
உடுமலை : உடுமலை அருகே கொமரலிங்கத்தில், நிலவும் நெரிசலை குறைக்க பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கொமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
09-Aug-2024
30-Jul-2024
03-Aug-2024