மேலும் செய்திகள்
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
13-Mar-2025
அவிநாசி; அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசி கவுண்டம்புதுாரிலுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீ ஹர்ஷவதன நாராயண பெருமாள், ஸ்ரீ கருப்பராய சுவாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் 6ம் ஆண்டு பொங்கல் விழாவில், மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அதன்பின், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், கரகம் கங்கையில் விடுதல், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.இன்று அலங்கார பூஜை, மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் விழா நிறைவுபெறுகிறது.
13-Mar-2025