உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்க மக்கள் கோரிக்கை

ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்க மக்கள் கோரிக்கை

உடுமலை,; மடத்துக்குளம் ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.ஆனால், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் இல்லாததால், பாதசாரிகள், பாதயாத்திரை பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இப்பாலத்தில் பொதுப்பணித்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் மின்விளக்குகளும், பிரதிபலிப்பான்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை