உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில், துணை கமிஷனர்கள் சுந்தரராஜன், சுல்தானா ஆகியோர் தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். தலைமை பொறியாளர் (பொறுப்பு) செல்வநாயகம், உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி