உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருப்பூர்: காங்கயம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். வாரசந்தை அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த, இருவரிடம் விசாரித்தனர். ஒடிசாவை சேர்ந்த கபி கும்பார், 24, மதுசுடன் ரூட், 24 என்பது தெரிந்தது.இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை