வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர்கள் அனைவரையும் கல்லைக் கட்டி கடலில் போடவேண்டும். விசாரணை, சிறை இவையெல்லாம் வீண் செலவு. பாஸ்ப்போர்ட்டில் உள்ள பார்க்கோடு தொழில்நுட்பத்துடன் அடையாள அட்டைகள் வழங்காதவரையில் இது போன்ற கள்ள வந்தேறிகளை கண்டறிதல் மிகவும் கடினம்.
இவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலவரத்தில் இறங்குவார்கள்... இது போல இங்கு வந்த அத்தனைபேரையும் முழுவதுமாக பிடித்து நாடு கடத்த வேண்டும். இவர்களை போன்றவர்களை தான் நரேந்திர மோடி ஊடுருவல்காரர்கள் என்றால்... அதை பாழாய்ப்போன எதிர்க்கட்சிகள் முசுலீம்களுக்கு எதிராக பேசுகிறார் என்று திசை திரும்பின.. நாட்டின் எதிரிக்கட்சிகள் ஆபாத்தாக மாறிவருகிறார்கள். இதுபோல வந்த ஊடுருவல்காரர்கள் எத்தனை பேர் தீவிரவாத அமைப்பின் தொடர்பில் மௌனமாக உள்ளார்கள் என்று கடவுளுக்கு தான் தெரியும்.
அண்ணே, வளைகுடா நாடுகளில் உரிய ஆவணம் இல்லையென்றால் ஒரு நாள் கூட தங்க முடியாது. பேக் செய்து சொந்த நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். பங்களாதேஷில் அப்பாவி இந்துக்களை கொலை செய்யும்போது எங்கே இருந்தீர்கள்.
தயவு செய்து இவ்வளவு வன்மம் வேண்டாம். அமெரிக்கா மற்றும் Gulf வளைகுடா நாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை நினைத்துப்பாருங்கள், வங்கதேசத்தவர்கள் மீது பரிவு ஏற்படும். அதற்காக அவர்கள் இங்கு சட்ட விரோதமாக தங்கியிருப்பதை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. இந்திய சட்டப்படி சில நாட்கள் அவர்களை சிறையில் வைத்து பின் வங்கதேசத்திற்கு அனுப்புவதே சிறந்தது. வறுமை மிகவும் கொடியது.
எதுக்குத் தண்டச் செலவு??? அப்படியும் மறுபடியும் ஊடுருவி வரத் தான் போறானுங்க.. விஷ ஊசி போட்டுக் கொன்னுடனும்... அல்லது வாழ்நாள் ஊனமாக்கிட வேண்டும்....
டிரம்ப் அமெரிக்கால இதைத்தான் ய்யருங்களுக்கு செய்ய போறாதா பேசிக்கிறாங்க
மேலும் செய்திகள்
சட்ட விரோதமாக தங்கிய 10 வங்கதேசத்தினர் கைது
05-Jan-2025