மேலும் செய்திகள்
பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு
06-Aug-2025
திருப்பூர்: மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை படுதோல்வி அடைந்ததை கண்டித்து, நாளை, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதை கண்டித்து, வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, மாநகராட்சியின், 60 வார்டுகளிலும், மக்களை திரட்டிஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தி.மு.க., ஆட்சியை கண்டித்தும், மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
06-Aug-2025