உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்காய் பருப்பு ஏலம்

தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில் விவசாயிகள் 73 பேர், 29 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 227.06 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 145.49 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 59 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை