உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரூ.53 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

 ரூ.53 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் 108 பேர், 37 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 190.99 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 106.99 ரூபாய்க்கும் ஏலம் போனது. அவ்வகையில், மொத்தம், 53 லட்சத்து, 13 ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !