உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானிய விலையில் சோளம் விதை

மானிய விலையில் சோளம் விதை

உடுமலை: கோடை மழை பெய்து வரும் நிலையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைப்பதற்கு கோ -32 ரக சோளம் வழங்கப்படுகிறது.உடுமலை பகுதிகளில், கோடை மழை பெய்து வரும் நிலையில், சோளம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில், விதைப்பதற்கு தேவையான கோ-32 ரக சோளம், மானிய விலையில் வழங்கப்படுகிறது.மாடுகளுக்கு தீவனமாக, அடர் சோள பயிருக்கு ஏற்ற ரகமாகும். இந்த கோ-32 ரக சோளம் விதை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, 'வேளாண் அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை