மேலும் செய்திகள்
கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு
11-May-2025
கூடைப்பந்து பயிற்சி முகாம்
28-Apr-2025
- நமது நிருபர் -திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அணித்தேர்வு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், 2007 ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, ஆண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 86 வீரர்கள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.2007ம் ஆண்டு, ஜன., 1 அன்று, அதன் பின் பிறந்த, 18 வயது உட்பட்ட, பெண்கள் கூடைப்பந்து அணித்தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து, 31 வீராங்கனைகள் பங்கேற்றனர்; திறமை காட்டிய, 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
11-May-2025
28-Apr-2025