உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை சாக்லேட் பறிமுதல்

போதை சாக்லேட் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரு வாலிபரிடம் விசாரித்தனர். பீஹாரை சேர்ந்த ராம்விலாஸ் குமார், 24 என்பதும், அவரிடம், 2 கிலோ போதை சாக்லேட் இருப்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து போதை சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ