உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சைக்கிளில் சென்ற முதியவர் பலி

சைக்கிளில் சென்ற முதியவர் பலி

ஊத்துக்குளி; திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 64. இவர் கடந்த 6 ம் தேதி இரவு ஊத்துக்குளி ஆர்.எஸ்., - படியூர் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி