உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை ( 4ம் தேதி) காலை,11:00 மணிக்கு, உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடக்கிறது.உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை