மேலும் செய்திகள்
வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
08-May-2025
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை ( 4ம் தேதி) காலை,11:00 மணிக்கு, உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடக்கிறது.உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
08-May-2025