உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் மார்க்ஸ், திட்ட பொருளாளர் ஐஸ்டின் திரவியம், முன்னாள் செயலாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை