வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் நல்ல அதிநவீன சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு போராட்டம்.
மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. பொது இடங்களில் குப்பை போடுவது எச்சில் துப்புவது கழிப்பிடங்கள் ஆக செய்வது இது போன்றவை முக்கிய காரணம். இதற்கு போதுமான பொது அறிவு இல்லை. சில இடங்களில் படித்தவர்களே இதை செய்கிறார்கள்.
ஒரு கட்சி செம்மொழி என்று மாநாட்டை நடத்தியது , அதன்பின்னர் குப்பைகூளமாகி போனது அந்த நகரம் , மற்றொரு கட்சி தங்களது மாநாட்டை நடத்தி அதன் தொண்டர்கள் குப்பையை தாங்களே அள்ளி முன்னுதாரணமாக திகழ்ந்தனர் , முதலாவது கட்சிக்கு ஆட்சி அளித்து மகிழ்ந்தனர் தமிழக மக்கள் , இரண்டாவது கட்சியின் தொண்டர்களை நினைத்து வேதனை அடைந்தேன்
டாஸ்மாக் நல்ல டாஸ்மாக் என்று புரட்சித்தலைவர் பாணியில் பாடுகிறார் ஓமகுச்சியார்
மேலும் செய்திகள்
மகுடம் சூடும் மங்கை விருது வழங்கும் விழா
21 hour(s) ago
குளிரின் தாக்கம் அதிகரிப்பு: தக்காளி விலை கிடுகிடு
21 hour(s) ago
கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது
21 hour(s) ago
பள்ளியில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை
21 hour(s) ago
8 லட்சம் ரேஷன் கார்டுதாரருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு
21 hour(s) ago
உயிருக்கு போராடிய மயில் காப்பாற்றிய போலீஸ்
21 hour(s) ago
போலீஸ் டைரி
21 hour(s) ago
புதிய போலீஸ் ஸ்டேஷன் பொங்கலுாரில் திறப்பு
21 hour(s) ago