பெண் தற்கொலை
பொங்கலுார்: பொங்கலுார், வேலம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மனைவி நவநீதம், 47; நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொங்கலுார்: பொங்கலுார், வேலம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மனைவி நவநீதம், 47; நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.