மேலும் செய்திகள்
ரயில் விபத்தில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி
11-Jul-2025
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 சார்பில், கல்லுாரி வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், கலாம் குறித்து பேசினார். மாணவ செயலர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் கலாம் படத்துக்கு மலர் துாவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் அஞ்சலி செலுத்தினர். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.
11-Jul-2025