மேலும் செய்திகள்
கடைகளில் அடுத்தடுத்து திருட்டு; போலீசார் விசாரணை
05-Apr-2025
மளிகை கடையில் பணம் திருட்டு
04-Apr-2025
பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 35. பொங்கலுார், தண்ணீர் பந்தலில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையில் குட்கா வியாபாரம் செய்து வந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் சோதனை செய்ததில், 13 கிலோ குட்கா சிக்கியது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
05-Apr-2025
04-Apr-2025