வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எந்தப் பொருளை வேணும்னாலும் வெச்சுப்பாருங்க. அதன் தாக்கம்னு ரீல் உடலாம்.
வைக்கோல் குறிப்பது எதை? வெறும் தீவனம் மட்டும் தானா என்ன? வைக்கோல் போராகிறது, கயிறாகிறது மேலும் கூரையாகவும் வேயப்படுகிறதே இவையாவும் வைக்கோலின் பயன்பாடுகள். ஆக வைக்கோல் வந்ததன் உண்மையான கருத்தியல் என்னவாக இருக்க முடியும்? நெற் சாகுபடியில் நாற்று பயிராகி, நெற்கதிராகி களத்தில் போரடித்து முடிவில் வைக்கோலாகிறது அதாவது அறுவடை எனும் பலன் தந்தமைக்கு பிறகான கட்டம் ஆக வைக்கோல் குறிப்பது நாட்டிற்கு நன்மை செய்த பெரியவர்களால் மீண்டும் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு என்பதே பிரதமர் மோடி போன்ற நல்ல தலைவர்களால் நம்நாடு உலகளவில் தொடர்ந்து உயரும் என்றும் புரிந்து கொள்ளலாம்.
வேலெடுத்து வித்தை காட்டியவர்களை முருகன் வைத்து செய்வதை எப்படி வெளியே சொல்ல முடியும்...
இதை வைத்து சிலர் பிழைப்பு நடத்துவதாகத்தான் தெரிகிறது. ஏமாறும் மக்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
விபூதி ருத்ராட்சம் திருப்புகழ் வைத்து வழிபாடு செய்த போது திருப்பரங்குன்றம் பிரச்சினை வெளியே வந்து ஹிந்து ஜனங்களை ஓரளவு ஒன்று சேரும் வாய்ப்புகள் வந்தன...தற்போது வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது.. கூடிய விரைவில் திராவிடம் வைக்கோல் அடைக்கப்பட்ட பொம்மை போல ஆகி இறுதியில் கொளுத்தி சாம்பல் ஆகி ஒன்றுமில்லாமல் போய் விடும் என்று முருகப்பெருமான் உணர்த்துகிறார் போலும்.
திராவிட ஆட்சியாளர்கள் விரைவில் வைக்கோல் உண்ணும் நிலைமைக்கு வருவார்கள் ..
இதிலிருந்து என்ன தெரிகிறது இந்த அராஜக ஆட்சி நடத்தும் அப்பாவுக்கு கேடு நெருங்கி கொண்டு இருக்கிறது என்று அந்த காலபைரவரான சிவன் சாபமிட்டு இருக்கிறார். கர்மாவை அனுபவிக்கும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது.
வைக்கோல் வைக்க உத்தரவு என்றால் என்றால் என்ன அர்த்தம் இந்த திராவிட மாடல் ஆட்சி வைக்கோல் போரில் தொலைந்து விட்ட ஊசி போல காணாமல் போகப் போகிறது என்று அர்த்தம். மேலும் திருட்டு திராவிடம் வைக்கோல் தீ பிடிப்பது போல் அழிந்து சாம்பலாகப் போகிறது என்று அந்த சிவன் சாபமிட்டு இருக்கிறார்.