உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காச்சோளம் ஏலம் துவக்கம்

மக்காச்சோளம் ஏலம் துவக்கம்

உடுமலை: உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு, அவற்றை விவசாயிகள் கொண்டு வந்து, காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.நேற்று, 4 விவசாயிகளின், 25 டன் மக்காச்சோளம், இ-நாம் திட்டத்தின் கீழ், ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.22.70 முதல், அதிகப்பட்சமாக, ரூ.23 வரை ஏலம் போனது.விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ