மேலும் செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை
12-Oct-2024
அவிநாசி: அவிநாசி அடுத்த சாமந்தங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி சரஸ்வதி, 75. உடல்நிலை சரியில்லாததால் சிரமப்பட்ட சரஸ்வதி வீடு அருகேயுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Oct-2024