உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

உடுமலை; கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை வழித்தடத்தில், உடுமலையில் கொழுமம் ரோட்டில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் 4 ரயி ல்கள் செல்கின்றன. இங்கு பலமுறை ரயில்வே கேட் அடைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், உடுமலை - கொழுமம் ரோட்டில் மேம்பாலம் கட்ட ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை