உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலம்பாளையம் பகுதியில் வரும் 6ம் தேதி மின் தடை

வேலம்பாளையம் பகுதியில் வரும் 6ம் தேதி மின் தடை

திருப்பூர்: வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வரும் 6ம் தேதி மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அவிநாசி மின் வாரிய ெசயற்பொறியாளர் பரஞ்ஜோதி அறிக்கை:வரும் 6ம் தேதி, வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பின் வரும் பகுதிகளில் அன்று காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் சப்ளை நிறுத்தப்படும்.ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி,அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகா விஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி., லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமிநகர்.இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரிலே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி மற்றும் டி.டி.பி., மில் பகுதி.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை