உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நகரம் வழியாக பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் செல்கின்றன.அங்கு திருப்பூர், திருமூர்த்திமலை, அமராவதி நகர் பஸ்கள் நிற்குமிடத்தில், பயணியர் காத்திருக்கும் இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றால் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை