மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
05-Dec-2024
உடுமலை; தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், உடுமலை கிளை அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது.இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர்களின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
05-Dec-2024