வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஐயா சத்யம் கோபி ஈரோடு வழியாக புதிய வழித்தடங்களை புதிதாக இயக்குவது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியே அது ஒரு புறம் மெதுவாக நடக்கட்டும் ஏனென்றால் காலங்காலமாக அது பூஜை போடுவதும் திட்டங்கள் தயார்படுத்துவதும் எனக்கே எஸ் இளங்கோ அவர்கள் இருந்தபோதே பண்ணாரியில் 2000 கிலோ 25ல பூஜை எல்லாம் போட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டது அது ஒரு புறம் முயற்சி எடுத்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆனால் தற்போது கோவையிலிருந்து திருப்பூர் ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கும் டெல்டா மாவட்டங்களுக்கும் இருக்கும் தண்டவாளங்களில் சரியான நேரங்களில் ஏதாவது ரயில்களை இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் தென் மாவட்டங்களுக்கு செல்ல காலையும் மாலையும் இரண்டே இரண்டு ரயில்கள் மட்டும் உள்ளது நாகர்கோயில் செல்வதற்கு அதேபோல டெல்டா மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஜென்சதாப்தி எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை மன்னார்குடி இரண்டு ட்ரெயின்கள் மட்டுமே உள்ளது திருப்பூர் கோவை ஈரோடு ஆகியவர்களை பல்வேறு டெல்டா மற்றும் தென் மாவட்ட மக்கள் நம்பி உள்ளனர் அவர்கள் தனியார் பேருந்துகளையும் அரசு பேருந்துகளையும் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டி உள்ளது எனவே காரைக்கால் வேளாங்கண்ணி நாகப்பட்டினம் மன்னார்குடி ஆகியவர்களுக்கு கோவையிலிருந்து மதியம் 2 மணி 3 மணி அளவில் புறப்பட்டு அங்கு இரவு சென்றடையும் வகையில் இருக்கலாம் அதேப்போல திருச்செந்தூர் ராமேஸ்வரம் கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு பயணிகளுக்கு ஈரோடு திருப்பூர் மார்க்கமாக ரயில்களை பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு காரைக்கால் செல்வதற்கு சனிபகவானை கும்பிடுவதற்கு இரவு நேரத்தில் ரயில்களை இயக்கினால் நன்றாக இருக்கும் வாராந்திர ரயில்கள் ஆவது அதேபோல் திங்கட்கிழமை அன்று முருகனை தரிசிப்பதற்கு திருச்செந்தூருக்கு ஒரு வாராந்திர ரயில் திங்கட்கிழமை அன்று இயக்கினால் கோவையிலிருந்து மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதே போல திருவண்ணாமலை பௌர்ணமி அன்று செல்வதற்கு கோவை ஈரோடு மக்கள் எல்லாம் பஸ்களையே நம்பி உள்ளனர் ஒரு சிறப்பு ரயில் ஏதாவது பௌர்ணமி அன்று இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
சூப்பர் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் நல்ல கோரிக்கை தான் மெட்ரோ ரயில் வர வேண்டும்
சூப்பர் சுப்பராயன்....
சூப்பர் சுப்பராயன்.... சரியான நேரத்தில் சரியான கோரிக்கை