உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

திருப்பூர்: மங்கலம், பெரியபுத்துார் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், பிளஸ்1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை