மேலும் செய்திகள்
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாம்பியன்
01-Sep-2025
திருப்பூர்; ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான த்ரோபால் போட்டியில், 14 வயது மாணவர் பிரிவில், பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள், இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினரை, 'அன்பு' அறக்கட்டளை தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் மகாலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.
01-Sep-2025