உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பெண் எலும்புக்கூடு கண்டெடுப்பு

பெண் எலும்புக்கூடு கண்டெடுப்பு

திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பெருவளை வாய்க்கால் பகுதியில் அழுகிய நிலையில் எலும்புக்கூடு கிடந்துள்ளது. சமயபுரம் போலீசார், தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து நடந்த சோதனையில், அவர் வயதான பெண்ணாக இருக்கலாம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை