வாசகர்கள் கருத்துகள் ( 13 )
This may be False Case, though it should Proceed. But PowerMisusing NewsHungry Gangs& Girl Pressurising Police to Act Against Must be Arrested for Misusing Laws
கொலைகள் குறைச்சலா தான் நடக்குதுன்னு சொன்னது மாதிரி பாலியல் கொடுமைகளும் கொறச்சலா தான் நடக்குதுன்னுந் சொல்லிடுவாங்க .அப்போ என்ன பண்ணுவீங்க ??????
படிக்க போனால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் போல.
பாதிக்கப்பட்ட மாணவி, வேலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அங்கு புகாரை வாங்க மறுத்ததால்,வெளங்கிடும் விளங்கிடும்
பலமுறை ஹா ஹா ஹா
இந்த செய்தியில் கல்லூரியின் பெயர் வந்த மாதிரி மற்ற சில கல்லூரியின் பெயர்கள் மற்ற செய்திகளில் வெளியிடப்படுவதில்லையே, ஏன். "புகாரை வாங்க மறுத்ததால்.. " இது போன்று எல்லா காவல் நிலையங்களிலும் பேச்சு வார்த்தை என்று பணத்தை அதிகார பிச்சை எடுக்கிறார்கள். அதனால் பாலியல் குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. திருவான்மியூரில் இப்படி எனக்கு தெரிந்த 2 குற்றங்களும் மறைத்திருக்கின்றனர். காவலர்களே, மிரட்டி அறைக்கு அழைத்து செல்கின்றனர்
கவுரவ விரிவுரையாளராக நியமித்து, பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.????அப்போது பொறுமை காத்த இந்த பெண் தனக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டவுடன் அந்த பாலியல் தொல்லை சரியில்லை என்று போலீசில் புகார். முதல் தடவை அது பாலியல் தொல்லை. பல தடவை பாலியல் தொல்லை ஆனால் இப்போது புகார் என்றால் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம் -
ஏம்பா summaa புரளி கிளப்புறீங்க. என் ஆட்சியில் குற்றங்களா, appdeennu mudhalvar ketpaar.
இதெல்லாம் திராவிட மாடல் அரசு நடத்தும்போது சகஜமப்பா இதை ஊதி பெரிதாக்க வேண்டாம்
அன்பழகன் என்று பெயரு இருந்தால் அப்படித்தான் இருப்பாரு ஹி ஹி பலத்த நினைப்புதாண்டா பேராண்டி உ.பீஸ் கோவிக்க வேண்டாம்