உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு

பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., வினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கோலியனுார் பஸ் நிறுத்தத்தில், கோவில் விழாவிற்காக, பா.ம.க., வினர் பேனர் வைத்துள்ளனர். இது போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாக, கோலியனுார் வி.ஏ.ஓ., ரமேஷ், போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், பா.ம.க., ஒன்றிய செயலாளர் ஞானவேல், சக்திவேல், கணபதி, அஜய் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை