மேலும் செய்திகள்
பெரமண்டூர் கோவில் கும்பாபிஷேகம்
10-Aug-2024
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனையைத் தொடர்ந்து 8:30, மணிக்கு கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மாலையில் சுவாமி திருக்கல்யாணமும், தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.
10-Aug-2024