மேலும் செய்திகள்
மோசடி பெண் ஐஸ்வர்யா மீது மேலும் ஒரு வழக்கு
09-Feb-2025
விழுப்புரம் : மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம், ஆசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மனைவி ஐஸ்வர்யா, 27; இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 26ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்ற ஐஸ்வர்யா மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜானகிராமன் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Feb-2025