உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

 மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், விக்கிரவாண்டி அருகே மதுராப்பக்கம் பகுதியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நண்பர் திருமணத்திற்காக, புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கள்ளக்குறிச்சி அடுத்த பல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 42; சென்னை பெசன்ட்நகர் சி.பி.வி., நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 48; ஆகியோரை கைது செய்து, 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி