உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது

சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது

மயிலம் : மயிலம் பஸ் நிலையம் அருகே புதுச்சேரி சாராயம் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று மயிலம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விற்பனை செய்வதற்காக புதுச்சேரி சாராயம் வைத்திருந்த சேதராப்பட்டு ஜெயவீரன், 51; மயிலம் ஜீவானந்தம், 51; ஆகிய இருவரையும் கைது செய்து 23 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ