உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை தாக்கிய 3 மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 மீது வழக்கு

விழுப்புரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி,49; இவரது வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பியை, உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி, தேவேந்திரன், கிருபாபுரி ஆகியோர் உடைத்து சேதப்படுத்தினர். இதைக்கேட்ட ராஜேஸ்வரியை, திட்டி, தாக்கினர். விழுப்புரம் தாலுகா போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !