மேலும் செய்திகள்
வாலிபர் அடித்துக்கொலை நண்பர்கள் 3 பேர் கைது
21-Aug-2025
விழுப்புரம்; மது குடித்தபோது வாலிபரை தாக்கிய அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த கருவேப்பிலைபாளையத்தை சேர்ந்தவர் துளசி, 26; இவர், தனது நண்பர்களான கண்டமானடியை சேர்ந்த சம்பத், 22; சக்திவேல், 20; ஆகியோருடன் சேர்ந்து, ஜானகிபுரம் பனந்தோப்பு அருகில் மது குடித்தார். அப்போது, ஏற்பட்ட வாய்த்தகராறில், சம்பத், சக்திவேல் ஆகியோர் சேர்ந்து துளசியை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பத், சக்திவேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
21-Aug-2025