உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய ஆசாமி மீது வழக்கு

மணல் கடத்திய ஆசாமி மீது வழக்கு

விழுப்புரம்; காணை அருகே மாட்டு வண்டியில் கடத்திய ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். காணை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று நத்தமேடு தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர். அங்கு, மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பினார். தொடர்ந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய நத்தமேடு கிராமத்தை சேர்ந்த அசோகன்,50; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை