உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காணையில் மான் மீட்பு

காணையில் மான் மீட்பு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காணை டாஸ்மாக் கடை அருகே நிலத்தில் கட்டியிருந்த கம்பி வேலியில் நேற்று மாலை மான் ஒன்று சிக்கி கிடந்தது. இதை கண்ட பொதுமக்கள், காணை போலீசார் துணையுடன் மானை மீட்டனர். மானுக்கு தலை மற்றும் காலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தது. மானை மீட்ட போலீசார், முதல் உதவி சிகிச்சை அளித்து, விழுப்புரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை